"அடுமனை பொருட்கள் தயாரிப்பு" பயிற்சி வகுப்புகள் 5-ம் தேதி தொடக்கம்

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் சார்பில் விவசாயம், உணவு போன்றவைகள் தொடர்பாக பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இரண்டு நாட்கள் நடக்கும் "அடுமனை பொருட்கள் தயாரிப்பு" (“Novel Bakery products”) பயிற்சி வகுப்புகள் வரும் 5 மற்றும் 6-ம் தேதிகளில் நடக்கிறது. 

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் இந்த பயிற்சி வகுப்பில், பல்வேறு வகையான ரொட்டிகள், கேக்குகள் மற்றும் பிஸ்கட்டுகள் செய்வது குறித்து கற்றுத் தரப்பட இருக்கிறது.

விருப்பமுள்ளவர்கள் பயிற்சி வகுப்பு தொடங்கும் முந்தைய நாளுக்குள் ரூ.1,500 செலுத்த வேண்டும்.

மேலும், விபரங்களுக்கு தொடர்பு கொள்ள:-

ஆசிரியர் மற்றும் தலைவர்,

பின் அறுவடை தொழில்நுட்ப மையம்,

வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்,

கோவை - 641003

தொலைபேசி - 0422 - 6611268 / 6611340.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...